தோஹாவில் காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சி

Image



தோஹா :கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் காந்தி குறித்த சிறப்பு நிகழ்ச்சி வரும் 27-ஆம் தேதி காலை 9 மணிக்கு நடக்க இருக்கிறது.

இந்திய தூதரகத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி காந்தியடிகளின் 150-வது பிறந்த நூற்றாண்டையொட்டி ஏற்பாடு செய்துள்ளது.

காந்தி கதை குறித்த என்ற சிறப்பு நிகழ்ச்சியை டாக்டர் ஷோபனா ராதாகிருஷ்ணன் வழங்க இருக்கிறார்.

இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பேஸ்புக் நேரலை வாயிலாக பார்க்க வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.