குவைத்தில் மஹாத்மா காந்தியடிகள் சிலை திறப்பு

Image



குவைத் : குவைத் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் எஸ். ஜெய்சங்கர் இந்திய தூதரக வளாகத்தில் மஹாத்மா காந்தியடிகளின் மார்பளவு சிலையை திறந்து வைத்து மரியாதை செலுத்தினார்.

இந்திய தூதர் சிபி ஜார்ஜ் உள்ளிட்ட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.