Top Story

கட்டமைப்பு மிக்க திருக்குர்ஆன்!

ரமலான் மாத கடைசி 10 நாட்களின் ஓர் ஒற்றைப் படை இரவில் தான் முஸ்லிம்களின் புனித நூலான திருக்குர்ஆன் இறக்கி அருளப்பட்டது.



செய்திகள்

வாக்காளர் விழிப்புணர்வு போட்டிகள்

போட்டிகள் 18 வயதிற்கு மேற்பட்ட மாணவ-மாணவிகள் இடையே நடைபெற்றது.

இசைமுரசு E M. நாகூர் ஹனீபா அவர்களது நூற்றாண்டு விழா

கல்லிடைக்குறிச்சி முனைவர் ஆ. முகமது முகைதீன் அவர்களை கெளரவித்த தருணம்.

மஸ்கட்டில் இந்தியா - ஓமன் இடையிலான வரலாறு குறித்த சிறப்பு நிகழ்ச்சி

வரலாற்று நிபுணர் ஸ்வாகத் பனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

கத்தாரில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி

கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் இஃப்தார் நிகழ்ச்சி நடந்தது.

மருத்துவம்

அதிகளவில் ரத்த தானம்: குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்துக்கு குவைத் இந்திய தூதர் பாராட்டு

உலக ரத்த கொடையாளர் தினம் ஜூன் 14 ஆம் தேதி ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

அஜ்மானில் நடந்த ரத்ததான முகாம்

அஜ்மான் லூலூ செண்டர் அருகில் அமீரகத்தின் 50வது ஆண்டு தேசிய தினத்தையொட்டி ரத்ததான முகாம் நடந்தது.

துபாயில் நடந்த ரத்ததான முகாம்

இந்த முகாமில் இந்திய துணை தூதரக அதிகாரி சஞ்சய் குப்தா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

பஹ்ரைனில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி

லைட்ஸ் ஆஃப் கைன்ட்னெஸ் அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணிகளை சிறப்புற மேற்கொண்டனர்.

குவைத்தில் ஆயுர்வேத நாள் அனுசரிக்கப்பட்டது

பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியை காணொலி வழியாக பார்வையிட வசதி செய்யப்பட்டிருந்தது.

பெண்கள்

மகளிர் தின விழா

சர்வதேச மகளிர் தினம் முன்னிட்டு 09.03.2024 அன்று சிவகங்கை மாவட்டம், இளையான்குடி, டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.

கண்ணீர் தேவதைகள்..

கொஞ்ச நாட்களாக எதற்க்கும் நேரம் இருப்பதில்லை...total change over in my routine...இரவு படுத்ததும் உறங்கி போகிறேன். நெருங்கிய நட்புக்களை நலம் விசாரிப்பதற்க்கு கூட நேரம் கிடைப்பதில்லை...

Happy Valentines Day⚘

விஸ்தாரமான பெரிய வீடு அது. ஹாலின் sofa வில் வேனுவும், சுசிலாவும் அமர்ந்திருந்தனர். அவர்கள் அருகில் சரிந்த வாக்கில் அமர்ந்தவாரு விக்ரம் mobile ஐ நோண்டிக் கொண்டிருந்தான்.

சுயமரியாதை

"டின்னர் எடுத்து வைக்கட்டுமா?" என்றாள் அனிதா. "அதெல்லாம் இருக்கட்டும். உன் கிட்ட பேசனும்" என்று டிவியை ஆப் செய்து விட்டு எழுந்தான் சரத்.

கலாச்சாரம்

மூன்று floor கொண்ட முப்பது குடித்தனம் உள்ள பளிச்சென்ற apartment அது. மாலினி ஓட்டமும் நடையுமாக Parking area வை அடைந்தாள்.

ஷார்ஜாவில் நடந்த மார்பகப் புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி

சென்னை டாக்டர் சரிதா தாமோதரன் (Clinical & Radiation Oncologist) பங்கேற்று மார்பகப் புற்றுநோய் தொடர்பான பல்வேறு விஷயங்களை விளக்கப்படங்களுடன் விவரித்தார்.

ஈரம்

"இந்து...இது தான் சுஜித். நான் அடிகடி சொல்வேனே...என் கம்பெனியோட client office ல work பண்றான்னு..

பால்கோவா

பால்கோவா Recipe in Tamil.

முகத்தின் அழகு

வீட்டில் உள்ள கற்றாழையையும், நாட்டுச்சர்க்கரையையும் சேர்த்து நன்றாக கலந்துக்கொள்ள வேண்டும்.

தலைமுடி உதிராமல் இருக்க

வெந்தையத்தை 2 மணி நேரம் ஊற வைத்து அதனை தயிர் மற்றும் சின்ன வெங்காயம் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

கட்டுரைகள்

அன்னையர்தினம்

வயோதிககாலத்தில் ஒருதாய், பிள்ளைகளின் அன்பையும் அரவணைப்பையும் மட்டுமே எதிர்பார்க்கிறாள்.

உதயம் ❤

முகுந்தன் படுக்கையில் குப்புற படுத்திருந்தான். ரமா அவன் அருகில் அரவணைப்பாக அமர்ந்தாள். அவன் தோளை மெதுவாக உலுக்கினாள்..

மகிழ்ச்சி என்பது பலூன் அல்ல..!

உண்மையில் சந்தோஷம் என்பது சட்டென்று பற்றிக் கொள்ளும் ஒரு தொற்று. மகிழ்ச்சியாக இருக்கிற ஒருவரால் தான் மற்றவருக்கு மகிழ்ச்சி கொடுக்க முடியும்.

ராபர்ட் பர்ன்ஸ் மனிதாபிமான விருது 2021

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் கடைசியில் தர்மமே வெல்லும்'..

இலங்கை அரசிற்கு எதிராக சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும்! தமிழ் அமைப்புக்கள்!!

இலங்கைக்கு இனப்படுகொலைக்கு தீர்வுகாண சர்வதேச சுயாதீன புலனாய்வு பொறிமுறையே வேண்டும் எனவும் ஐக்கிய நாடுகள் சபையில் புதிய தீர்மானம் ஒன்றை கொண்டுவரவும் பிரித்தானியாவில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அமைப்புக்கள் ஒன்றிணைந்துள்ளன.

சூரராக சிந்தித்த குவைத் தமிழர் --- திரு.ஹைதர் அலி

ஒரு சிலரின் வெற்றிக்குப்பிறகுதான் பிறரின் அதே செயல்பாடுகள் கவனிக்கப்படுகின்றன.

ஐ.நா.வின் தோற்றமும் செயற்பாடுகளும் -Part 3

ஐ.நா. சாசனம் ஒன்றை நிர்மானிப்பதற்காக எடுக்கப்பட்ட கடும் முயற்சியின் பலனாக 1945-ல் சான் பிரான்சிஸ்கோவில் ஒரு மாநாடு ஒன்று கூட்டப்பட்டது..

போர்க்குற்றம் புரிந்தவர்களும், மானிடத்திற்கு எதிராக இனப்படுகொலை புரிந்தவர்களும் கனடாவுக்குள் நுழைய தடை விதித்தலும் மற்றும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றிற்கு பரிந்துரைத்தலும்

ஐநா சபையினால் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பான The Alliance Creative Community Project (ACCP), கனடா மோசமான மனிதவுரிமை மீறல்களை புரிந்த ஆட்சியாளர்கள் மீது தடைகளை விதிப்பதை வரவேற்கிறது.

ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம்

ஐக்கிய நாடுகள் சபை உலகளாவிய ரீதியில் ஆலமரம் போல வேர்விட்டு விழுதெறிந்த மிகப் பெரிய சர்வதேச அமைப்பாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் தோற்றம் - 2

1945 ஜூன் 26 அன்று சான் பிரான்சிஸ்கோவில் கையெழுத்திடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சாசனம் 24 அக்டோபர் 1945 அன்று நடைமுறைக்கு வந்தது.

நெருப்பு

கவனமாக கண்களை மூடாமல் இருந்தாள் மாலவிகா. இன்றைக்கு double அழகாக தெரிய வேண்டுமே....பெண் பார்க்க வருகிறார்கள்..

அமைதியான உலகம் என்பது சாத்தியமான ஒன்றா… !

பல்வேறு நாடுகளை சார்ந்த மாணவர்களின் அறம் சார்ந்த கேள்விகளுக்கு மாண்புமிகு தலாய்லாமா அவர்களின் தீர்க்கமான பதில்..

தங்கம்மாள்

என் பாட்டியின் பெயர் தங்கம்மாள். அப்பாவுடைய அம்மா. அவரை "ஐயம்மா" என்று தான் அழைப்போம்..

சிங்கார சென்னை

பெயருக்கு ஏற்ற மாதிரி தான் எங்கள் ஊர் இருந்தது. அப்போது தீபெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைத்தது போல் நெறுக்கி வீடுகள் கிடையாது..

ஜோதிடம்

முக்கிய வாஸ்து குறிப்புகள்

வீடுகட்ட இடம் வாங்கும் போது கிழக்கு திசையை நோக்கி இருக்கும் இடம் வாங்கினால் சிறப்பு.

பிறந்த தேதி பலன்கள்

நம்பர் 1 ல் பிறந்தவர்கள் அழகாகவும், செல்வச்செழிப்புடன் வாழ்வார்கள்.

கவிதை

விடியல் தேடி போகும் தமிழினமே..

தாயே நீ சிந்தும் ஒவ்வொரு சொட்டு கண்ணீர் இன்று வெள்ள பெருக்காய் ஓடுகிறது,...

மழை

மழையே ❤ மழையே❤ உன்னோடு காதல் கொண்டேன்💕 உலகிலேயே அழகென்பது நீ தானோ ❤

தமிழன்னைக்கு நேர்ந்த சோகம்

தமிழ்த் தாயே , என் தமிழ்த்தாயே , செந்தமிழ்த்தாயே , செம்மொழித்தாயே ,