பரமக்குடியில் புத்தகக் கண்காட்சி
நேஷனல் புக் ட்ரஸ்ட் இந்தியா புது தில்லி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பி லிட் மதுரை, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் ஆயிர வைசிய மேல்நிலைப்பள்ளி பரமக்குடி இணைந்து நடத்தும் 39 ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி தொடங்கியது.