நவ.18, துபாயில் டிவைன் பிளாக் மஜ்லிசில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சி
துபாய் : துபாய் டிவைன் பிளாக் மஜ்லிஸ் சார்பில் மார்க்க விளக்க சொற்பொழிவு நிகழ்ச்சியின் 39வது தொடர் நிகழ்ச்சி 18 நவம்பர் 2023 சனிக்கிழமை மாலை அமீரக நேரப்பை மாலை 6.15 மணியளவில் ஜூம் இணையவழியில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியில் தியாகச்சுடர் திப்புசுல்தான் என்ற நூலை எழுதிய நூலாசிரியர் தமிழ்மாமணி எம்.கே. ஜமால் முஹம்மது ‘ திப்பு சுல்தான்’ என்ற தலைப்பில் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்த இருக்கிறார்.
டிவைன் பிளாக் மஜ்லிசின் ஒருங்கிணைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூஃப் தலைமையில் திண்டுக்கல் ஜமால் முஹைதீன், ஜலால், சுபையிர் அஹில் முஹம்மது மவுலவி, நிசார் மவுலவி உள்ளிட்ட குழுவினர் செய்துள்ளனர்.
ஜூம் இணைப்பு :
Meeting ID: 318 608 6949
Passcode: dblock
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/3186086949?pwd=WFRPU0NNVk5aSGRGa1VLeUI4RG5BUT09