துபாயில் காமராஜர் பிறந்தநாள் விழா

Image



துபாயில் தமிழ் ஆர்வலர்கள் மற்றும் காமராஜர் அனுதாபிகள் சார்பில் தமிழக முன்னாள் முதல் அமைச்சர் பாரத ரத்னா காமராஜரின் 122 வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் அவரது உருவப்படத்திற்கு தொழிலதிபரும், சமூக ஆர்வலருமான டாக்டர் பால் பிரபாகர் மலர் தூவி மரியாதை செய்தார்.

இந்த நிகழ்ச்சியில் வீரமணி, விஜயகுமார், ஆனந்த் ராஜ், செந்தில்குமார், மிராக்கிள் உள்ளிட்ட பிரமுகர்கள் உள்ளனர்.