தொன்மையின் பன்முகம் கீழக்கரை

Image



துபாயில் இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் ‘தொன்மையின் பன்முகம் கீழக்கரை’ என்ற நூலை நூலாசிரியர் ச.சி.நெ. அப்துல் றஸாக் வெளியிட இலக்கியக் கழக அமீரக அமைப்பாளர் முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப் மற்றும் சலீம் காக்கா ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

அருகில் கழக அமைப்பாளர் முதுவை ஹிதாயத், சாகுல் ஹமீது, மௌலவி நிஸ்தார் ஆலிம் உள்ளிட்டோர் உள்ளனர்.