புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக 49 ஆண்டு பெருவிழா
17.07.24 புதன் கிழமை புதுக்கோட்டையில் நடைபெற்ற கம்பன் கழக 49 ஆண்டு பெருவிழாவில் நற்றமிழ் நாயகர் டாக்டர் ஜெய ராஜமூர்த்தி அவர்கள் கம்பன் கண்ட சன்மார்க்கம் என்ற தலைப்பில் மிக சிறப்பாக எழிலுரையாற்றினார்.
சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் இலக்கியச்சுடர் திரு த.ராமலிங்கம் அவர்கள் நடத்திய சந்திப்பு வளையம் என்ற நிகழ்ச்சிகளும் மிகுந்த சுவைபட நடைபெற்ற நிகழ்ச்சியில் புதுக்கோட்டைமாவட்ட வர்த்தக கழக துணைத்தலைவரும் இந்திய யூனியன் முஸ்லிம்லீக் மாவட்ட தலைவருமான டாக்டர் ஹாஜி எஸ்.எ.முகம்மது அஷ்ரப்அலி அவர்கள் கலந்து கொண்டார்கள்.